Top posting users this month
No user |
கலைஞர்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
Page 1 of 1
கலைஞர்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் கலைஞர்களுக்கு காணித் துண்டுகளை வழங்க சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக பனாகொடை இம்புல்கொட பகுதியில் அமைந்துள்ள காணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொடகம மற்றும் பனாகொடை ஊடாக இந்தப் பகுதிக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்திலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்ய ஒரு மணித்தியாலம் தேவைப்படும்.
காணித் துண்டுகள் தேவைப்படும் கலைஞர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்றை சமூக சேவைகள் மற்றும் கால்நடைவள அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென பிரதி அமைச்சர் கோரியுள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக பனாகொடை இம்புல்கொட பகுதியில் அமைந்துள்ள காணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொடகம மற்றும் பனாகொடை ஊடாக இந்தப் பகுதிக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்திலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்ய ஒரு மணித்தியாலம் தேவைப்படும்.
காணித் துண்டுகள் தேவைப்படும் கலைஞர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்றை சமூக சேவைகள் மற்றும் கால்நடைவள அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென பிரதி அமைச்சர் கோரியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum