Top posting users this month
No user |
Similar topics
அனுஷ்காவுடன் ஜோடியாக வந்திறங்கிய கோஹ்லி: தீயாய் பரவும் புகைப்படம்
Page 1 of 1
அனுஷ்காவுடன் ஜோடியாக வந்திறங்கிய கோஹ்லி: தீயாய் பரவும் புகைப்படம்
இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக வந்திறங்கிய புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
அந்த போட்டியின் போது மூன்றாவது வீரராக களமிறங்கியவர் வீராட் கோஹ்லி, இவர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதில் மண்ணை போட்டு மூடிவிட்டார், தான் சந்தித்த 13 பந்துகளில் ஒரே ஒரு ஓட்டம் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார், இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கெல்லாம் காரணம் அவரது காதலி அனுஷ்கா சர்மா என சமூகவலைத்தளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர்.
சில இடங்களில் வீராட் கோஹ்லியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், அதை தீ வைத்து எரித்தனர்.
அவரது காதலி அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர், அவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, பாலிவுட் நடிகர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பாச்சான்,அர்ஜூன் கபூர் ஆகியோர் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இதை பற்றி எதுவும் கவலைப்படாமல், ஜோடியாக இருவரும் கைகோர்த்தபடி மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினர், இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
அந்த போட்டியின் போது மூன்றாவது வீரராக களமிறங்கியவர் வீராட் கோஹ்லி, இவர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதில் மண்ணை போட்டு மூடிவிட்டார், தான் சந்தித்த 13 பந்துகளில் ஒரே ஒரு ஓட்டம் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார், இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கெல்லாம் காரணம் அவரது காதலி அனுஷ்கா சர்மா என சமூகவலைத்தளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர்.
சில இடங்களில் வீராட் கோஹ்லியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், அதை தீ வைத்து எரித்தனர்.
அவரது காதலி அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர், அவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, பாலிவுட் நடிகர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பாச்சான்,அர்ஜூன் கபூர் ஆகியோர் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இதை பற்றி எதுவும் கவலைப்படாமல், ஜோடியாக இருவரும் கைகோர்த்தபடி மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினர், இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தில் மிதக்கும் விமானம்: தீயாய் பரவும் புகைப்படம்
» எம்.எல்.ஏ-வை தோளில் சுமந்து சென்ற கான்ஸ்டபிள்: வைரலாக பரவும் புகைப்படம்
» காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்
» எம்.எல்.ஏ-வை தோளில் சுமந்து சென்ற கான்ஸ்டபிள்: வைரலாக பரவும் புகைப்படம்
» காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum