Top posting users this month
No user |
Similar topics
எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி
Page 1 of 1
எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி
தமிழகத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டியதால், கணவனை மனைவி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார்.
அரியலூர் அருகே விக்கிரமங்கலம் அடுத்த ஆலவாய் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(41).
இவர்களுக்கு அருள் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணேசன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வழக்கம்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியைத் திட்டினார், இதில் இருவருக்கும் தகராறு முற்றியது, பின்னர் கணேசன் தூங்க சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்து போன சமுத்திரம், அதிகாலை அரிவாளை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இந்த சம்பவத்தில் கணேசன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே விக்கிரமங்கலம் அடுத்த ஆலவாய் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(41).
இவர்களுக்கு அருள் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணேசன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வழக்கம்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியைத் திட்டினார், இதில் இருவருக்கும் தகராறு முற்றியது, பின்னர் கணேசன் தூங்க சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்து போன சமுத்திரம், அதிகாலை அரிவாளை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இந்த சம்பவத்தில் கணேசன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
» கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை எரித்துக் கொன்ற மனைவி
» 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற மனைவி: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய கணவன்
» கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை எரித்துக் கொன்ற மனைவி
» 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற மனைவி: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய கணவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum