Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


டெல்லியையும் மிஞ்சிய பலாத்கார சம்பவம்: கைதானவர்களின் வாக்குமூலத்தால் பொலிசார் கடும் அதிர்ச்சி

Go down

டெல்லியையும் மிஞ்சிய பலாத்கார சம்பவம்: கைதானவர்களின் வாக்குமூலத்தால் பொலிசார் கடும் அதிர்ச்சி Empty டெல்லியையும் மிஞ்சிய பலாத்கார சம்பவம்: கைதானவர்களின் வாக்குமூலத்தால் பொலிசார் கடும் அதிர்ச்சி

Post by oviya Sun Mar 22, 2015 1:26 pm

நாமக்கல்லில் நடந்த பலாத்கார சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள், கணக்கிட முடியாத அளவிற்கு பல பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேர் மட்டுமே தற்போது கைதாகி உள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண்ணை பலர் பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் ஆனால் ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

அந்த ஐந்து பேரும், பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், அந்த சுடுகாடு பகுதியில் அமர்ந்திருப்போம்.

சம்பவம் நடந்த அன்றைய தினம், சைக்கிளில் வந்த தம்பதியரை வழிமறித்து தகராறு செய்தோம்.

பின், அந்த நபரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை சுடுகாடு பகுதிக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்தோம்.

அங்கிருந்தால், பலருக்கு தெரிந்துவிடும் என, அதேபகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு அந்த பெண்ணை தூக்கிச் சென்று மேலும் சில நண்பர்களையும் அழைத்தோம். ஒரு சிலர் மீண்டும் மீண்டும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

இந்த பிரச்சனை வெளியே தெரியக்கூடாது என, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம்.

ஆனால், சில மணி நேரத்தில், பொலிசாரிடம் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதானவர்களின் இந்த வாக்குமூலத்தின் மூலம் பெண்ணை பலாத்காரம் செய்தது பல பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum