Top posting users this month
No user |
Similar topics
வகுப்பறையில் பேய் நடமாட்டம்: மயங்கி விழுந்த மாணவ, மாணவிகளால் பரபரப்பு
Page 1 of 1
வகுப்பறையில் பேய் நடமாட்டம்: மயங்கி விழுந்த மாணவ, மாணவிகளால் பரபரப்பு
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலுமிச்சைப்பழத்தை எடுத்துச்செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில், இந்திராநகர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவ–மாணவிகள் வகுப்பறையில் பாடங்களை படித்துக்கொண்டு இருந்தபோது திடீரென மாணவ, மானவிகள் சிலர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
இதை பார்த்த தலைமை ஆசிரியர் மருதமுத்து அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக பெற்றோர்களை வரவழைத்து மாணவ–மாணவிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனைக்குகொண்டு சென்ற போது, பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாணவ–மாணவிகள் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, பள்ளியில் இருந்த இன்னும் சில மாணவ, மாணவிகள் மயக்க நிலையில் இருந்ததால் ஆசிரியர்கள் அவர்களையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பள்ளிக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் வகுப்பறைக்குள் சென்றவுடன் மயங்கி விழுந்து உடம்பை முறுக்குகின்றனர்.
ஆனால் வகுப்பறையை விட்டு வெளியே வந்தவுடன் சரியாகி விடுகிறார்கள்.
மேலும், இந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக கூறப்படுவதால், கோவிலில் மந்திரித்த வேப்பிலை, எலுமிச்சைப் பழத்தை குழந்தைகளின் புத்தகப்பையில் போட்டு பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில், இந்திராநகர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவ–மாணவிகள் வகுப்பறையில் பாடங்களை படித்துக்கொண்டு இருந்தபோது திடீரென மாணவ, மானவிகள் சிலர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
இதை பார்த்த தலைமை ஆசிரியர் மருதமுத்து அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக பெற்றோர்களை வரவழைத்து மாணவ–மாணவிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனைக்குகொண்டு சென்ற போது, பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாணவ–மாணவிகள் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, பள்ளியில் இருந்த இன்னும் சில மாணவ, மாணவிகள் மயக்க நிலையில் இருந்ததால் ஆசிரியர்கள் அவர்களையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பள்ளிக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் வகுப்பறைக்குள் சென்றவுடன் மயங்கி விழுந்து உடம்பை முறுக்குகின்றனர்.
ஆனால் வகுப்பறையை விட்டு வெளியே வந்தவுடன் சரியாகி விடுகிறார்கள்.
மேலும், இந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக கூறப்படுவதால், கோவிலில் மந்திரித்த வேப்பிலை, எலுமிச்சைப் பழத்தை குழந்தைகளின் புத்தகப்பையில் போட்டு பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கலாம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது அண்ணன்
» வகுப்பறையில் 35 மாணவர்களாக மட்டுப்படுத்துவதினால் பாடசாலைகள் மூடப்படுதல் நிறுத்தப்படும்: அகில விராஜ்
» மாணவ மாணவிகளுக்கான நேர நிர்வாகம்
» வகுப்பறையில் 35 மாணவர்களாக மட்டுப்படுத்துவதினால் பாடசாலைகள் மூடப்படுதல் நிறுத்தப்படும்: அகில விராஜ்
» மாணவ மாணவிகளுக்கான நேர நிர்வாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum