Top posting users this month
No user |
Similar topics
பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த மந்திரவாதி
Page 1 of 1
பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த மந்திரவாதி
அருப்புகோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் மந்திரவாதியால் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டை பூக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் விஜயராணி. இவர் விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி மகேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மாவு வியாபாரம் செய்து வருகிறேன். எனது தோழி உஷா ராணி மூலம் மேட்டமலையில் குடியிருக்கும் மந்திரவாதி பால சுப்பிரமணியன், மந்திர சக்தியால் பணம் வரவழைப்பதாக அறிந்தேன்.
உடனே, உஷாராணியுடன் சென்று அந்த மந்திரவாதியை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், ஆச்சரியப்படும் விதத்தில் திடீரென்று 2,000 ரூபாய் நோட்டு களை வரவழைத்து எங்களிடம் கொடுத்தார்.
இதனால் அவரிடம் மந்திர சக்தி இருப்பதாக நம்பிய நான், எங்களின் குடும்ப நிலையை எடுத்துக் கூற, எனது பிரச்சினைகளைக் களைய ஒன்றுக்கு இரண்டாக அதிக பணம் வரவழைத்து தருவதாகக் கூறினார்.
இதற்காக அவர் பூசை செய்ய ரூ. 1.80 லட்சம் தருமாறு கேட்டார். நான் எனது நகைகளை அடகு வைத்து ரூ. 1.80 லட்சத்தைத் தோழி முன்னிலையில் மந்திரவாதியிடம் கொடுத்தேன்.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர், ஒரு வாரம் கழித்து தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். ஆனால் அதன்பின்பு அவரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பூக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் விஜயராணி. இவர் விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி மகேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மாவு வியாபாரம் செய்து வருகிறேன். எனது தோழி உஷா ராணி மூலம் மேட்டமலையில் குடியிருக்கும் மந்திரவாதி பால சுப்பிரமணியன், மந்திர சக்தியால் பணம் வரவழைப்பதாக அறிந்தேன்.
உடனே, உஷாராணியுடன் சென்று அந்த மந்திரவாதியை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், ஆச்சரியப்படும் விதத்தில் திடீரென்று 2,000 ரூபாய் நோட்டு களை வரவழைத்து எங்களிடம் கொடுத்தார்.
இதனால் அவரிடம் மந்திர சக்தி இருப்பதாக நம்பிய நான், எங்களின் குடும்ப நிலையை எடுத்துக் கூற, எனது பிரச்சினைகளைக் களைய ஒன்றுக்கு இரண்டாக அதிக பணம் வரவழைத்து தருவதாகக் கூறினார்.
இதற்காக அவர் பூசை செய்ய ரூ. 1.80 லட்சம் தருமாறு கேட்டார். நான் எனது நகைகளை அடகு வைத்து ரூ. 1.80 லட்சத்தைத் தோழி முன்னிலையில் மந்திரவாதியிடம் கொடுத்தேன்.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர், ஒரு வாரம் கழித்து தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். ஆனால் அதன்பின்பு அவரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹற்றன் அரச வங்கியொன்றில் வயோதிப பெண்ணை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபா மோசடி!
» காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்
» விதவைப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்: மேற்கு வங்கத்தில் கொடூரம்
» காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்
» விதவைப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்: மேற்கு வங்கத்தில் கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum