Top posting users this month
No user |
நல்லாட்சி அரசாங்கம் குறித்து கவலை: நிதி அமைச்சர்
Page 1 of 1
நல்லாட்சி அரசாங்கம் குறித்து கவலை: நிதி அமைச்சர்
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குறித்து நானும் கவலையாக தான் உள்ளேன் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
திருடர்கள்,குண்டர்கள், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி அதிகாரத்திற்கு வந்தோம். எனினும் அனைத்தும் ஆமை வேகத்திலே இடம் பெறுகின்றன.
அதனால் தான் எனக்கு பிரச்சினை. விசாரணைகள் ஆமை வேகத்தில் பயணிப்பதால் நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இதற்கு ஒரு செயல்முறை உண்டு.
செயல் முறைக்கமைய செயற்பட்டால் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பொறுத்தது போதும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
திருடர்கள்,குண்டர்கள், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி அதிகாரத்திற்கு வந்தோம். எனினும் அனைத்தும் ஆமை வேகத்திலே இடம் பெறுகின்றன.
அதனால் தான் எனக்கு பிரச்சினை. விசாரணைகள் ஆமை வேகத்தில் பயணிப்பதால் நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இதற்கு ஒரு செயல்முறை உண்டு.
செயல் முறைக்கமைய செயற்பட்டால் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பொறுத்தது போதும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum