Top posting users this month
No user |
Similar topics
ஆவணப்படம் உண்மைக்கு புறம்பாக உள்ளது: நிர்பயாவின் ஆண் நண்பர் அதிரடி பேட்டி
Page 1 of 1
ஆவணப்படம் உண்மைக்கு புறம்பாக உள்ளது: நிர்பயாவின் ஆண் நண்பர் அதிரடி பேட்டி
இந்தியாவின் மகள் ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானது என்று சம்பவத்தன்று நிர்பயாவுடன் பேருந்தில் சென்ற அவரது ஆண் நண்பர் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நடந்த பலாத்காரத்தை ஆதாரமாக கொண்டு லெஸ்லீ உட்வின் என்பவர் எடுத்த இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் நேர்மறை மற்றும் எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த ஆவணப்படம் குறித்து டெல்லி மாணவியின் ஆண் நண்பர் அவனிந்திரா கூறுகையில், இந்த ஆவணப் படம் போலியானது. அதை நிர்பயாவின் கோணத்தில் காண்பிக்கவில்லை.
அன்று நடந்த உண்மையை மறைத்து பொய்யாக படத்தை எடுத்துள்ளனர். அன்று இரவு என்ன நடந்தது என்று எனக்கும் நிர்பயாவுக்கும் மட்டும் தான் தெரியும்.
இந்த ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானதாக இருப்பதோடு, உணர்ச்சிகளை கேலிக்கூத்தாக்கி நம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்கும்படி உள்ளது.
நம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆவணப்படம். நம் நாட்டு சிறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து எந்த குற்றவாளியையும் பேட்டி காணலாம் என்பதையே ஆவணப்படம் தெரிவிக்கிறது.
மேலும், இந்த ஆவணப்படத்தில் நடிக்குமாறு என்னை கேட்டார்கள், நான் மறுத்துவிட்டேன் என்றும் ஆவணப்படங்களுக்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நடந்த பலாத்காரத்தை ஆதாரமாக கொண்டு லெஸ்லீ உட்வின் என்பவர் எடுத்த இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் நேர்மறை மற்றும் எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த ஆவணப்படம் குறித்து டெல்லி மாணவியின் ஆண் நண்பர் அவனிந்திரா கூறுகையில், இந்த ஆவணப் படம் போலியானது. அதை நிர்பயாவின் கோணத்தில் காண்பிக்கவில்லை.
அன்று நடந்த உண்மையை மறைத்து பொய்யாக படத்தை எடுத்துள்ளனர். அன்று இரவு என்ன நடந்தது என்று எனக்கும் நிர்பயாவுக்கும் மட்டும் தான் தெரியும்.
இந்த ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானதாக இருப்பதோடு, உணர்ச்சிகளை கேலிக்கூத்தாக்கி நம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்கும்படி உள்ளது.
நம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆவணப்படம். நம் நாட்டு சிறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து எந்த குற்றவாளியையும் பேட்டி காணலாம் என்பதையே ஆவணப்படம் தெரிவிக்கிறது.
மேலும், இந்த ஆவணப்படத்தில் நடிக்குமாறு என்னை கேட்டார்கள், நான் மறுத்துவிட்டேன் என்றும் ஆவணப்படங்களுக்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் எனக்கு தனிப்பட்ட விருப்பமில்லை: பவானிசிங் அதிரடி பேட்டி
» யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி
» உண்மைக்கு வெற்றி
» யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி
» உண்மைக்கு வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum