Top posting users this month
No user |
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
Page 1 of 1
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
நேற்று பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதி, வாகனேரி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி இருவரும் காயடைந்துள்ளனர்.
எனினும் இவ்விருவரையும் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளார்கள்.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் வயது 31 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிரேத பிரசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முறுகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளைக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனாலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த நாட்களில் முறுகண்டிப் பகுதியில் பாரிய விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி இருவரும் காயடைந்துள்ளனர்.
எனினும் இவ்விருவரையும் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளார்கள்.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் வயது 31 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிரேத பிரசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முறுகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளைக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனாலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த நாட்களில் முறுகண்டிப் பகுதியில் பாரிய விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum