Top posting users this month
No user |
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற தீ விபத்து: பொலிஸார் விசாரணை
Page 1 of 1
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற தீ விபத்து: பொலிஸார் விசாரணை
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பள்ஸ்டோவ் தோட்ட கூட்டுறவு கடையின் உள்ளே ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் வட்டளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த கூட்டுறவு கடையில் நேற்று இரவு 11 மணியளவில் தீ பரவியுள்ளது.
எனினும் பொது மக்கள் இணைந்து கடை முழுவதிற்கும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். தீயால் கடையில் இருந்த சில பொருட்களும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் டி.வி.டி பிளேயர் ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக வட்டளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது உள்ளே நுழைந்து தீ வைத்திருப்பார்கள் என கடை உரிமையாளரும் பொலிஸாரும் சந்தேகிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த கூட்டுறவு கடையில் நேற்று இரவு 11 மணியளவில் தீ பரவியுள்ளது.
எனினும் பொது மக்கள் இணைந்து கடை முழுவதிற்கும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். தீயால் கடையில் இருந்த சில பொருட்களும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் டி.வி.டி பிளேயர் ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக வட்டளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது உள்ளே நுழைந்து தீ வைத்திருப்பார்கள் என கடை உரிமையாளரும் பொலிஸாரும் சந்தேகிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum