Top posting users this month
No user |
Similar topics
தமிழீழத்தை 100 வீதம் ஒத்த உக்ரேன் போர்: வெல்லப்போவது ரஸ்யாவா? மேற்குலகா?
Page 1 of 1
தமிழீழத்தை 100 வீதம் ஒத்த உக்ரேன் போர்: வெல்லப்போவது ரஸ்யாவா? மேற்குலகா?
இவ்வருடம் பெப்ரவரி 28ம் திகதி உக்ரேன் விவகாரம் பூதாகரமாகி ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது. சண்டையில் ஈடுபட்டிருக்கும் போராட்டக் குழுக்களுடன் போர் நிறுத்தம் செய்து பிரச்சினையை தீர்க்க வேண்டிய அளவிற்கு பிரச்சினை வளர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
உக்கிரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உறவிற்கு ஆதரவாக வாக்களித்த போதே ரஸ்யா இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடத் தொடங்கி விட்டது. உக்ரேன் கிளர்ச்சியாளர்களின் பின்னணியில் ரஸ்யாவே உள்ளது.
கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
உக்கிரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உறவிற்கு ஆதரவாக வாக்களித்த போதே ரஸ்யா இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடத் தொடங்கி விட்டது. உக்ரேன் கிளர்ச்சியாளர்களின் பின்னணியில் ரஸ்யாவே உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை விவகாரம்! சிக்குவாரா மகிந்த?
» அரச வேலைவாய்ப்புகளில் 99 வீதம் நாமல் ராஜபக்ஷவினால் வழங்கப்படுகிறது: ராஜித சேனாரத்ன
» மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு
» அரச வேலைவாய்ப்புகளில் 99 வீதம் நாமல் ராஜபக்ஷவினால் வழங்கப்படுகிறது: ராஜித சேனாரத்ன
» மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum