Top posting users this month
No user |
நுகேகொடை கூட்டம் போன்று எங்களாலும் நடத்த முடியும்: விக்ரமபாகு
Page 1 of 1
நுகேகொடை கூட்டம் போன்று எங்களாலும் நடத்த முடியும்: விக்ரமபாகு
நுகேகொடையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு அழைத்துவந்த மக்கள் போன்று எங்களாலும் அழைத்து வந்து பாதைகளை மறைக்க முடியும் என சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நுகேகொடை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கத்தியது என்னவென்று இதுவரை எங்களுக்கு விளங்கவில்லை.
மேலும் மக்களை நிறுத்தி பாதைகளை மறைத்தால் பாதைகள் தானாக மறைந்துவிடும். இதனை பயன்படுத்தி லட்சக் கணக்கான மக்கள் வந்தார்கள் என்று கூறிவிட்டார்கள்.
இவ்வாறு மக்களை வைத்து பாதைகளை மறைத்து எங்களாலும் கூட்டம் நடத்த முடியும் என விக்ரதமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நுகேகொடை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கத்தியது என்னவென்று இதுவரை எங்களுக்கு விளங்கவில்லை.
மேலும் மக்களை நிறுத்தி பாதைகளை மறைத்தால் பாதைகள் தானாக மறைந்துவிடும். இதனை பயன்படுத்தி லட்சக் கணக்கான மக்கள் வந்தார்கள் என்று கூறிவிட்டார்கள்.
இவ்வாறு மக்களை வைத்து பாதைகளை மறைத்து எங்களாலும் கூட்டம் நடத்த முடியும் என விக்ரதமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum