Top posting users this month
No user |
பசில் ராஜபக்ச மீது அதிருப்தி அடைந்துள்ளேன்: அனுர பிரியதர்சன யாப்பா
Page 1 of 1
பசில் ராஜபக்ச மீது அதிருப்தி அடைந்துள்ளேன்: அனுர பிரியதர்சன யாப்பா
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் தினம் இரவு எட்டு மணி வரையில் எங்களோடு பேசிக் கொண்டுதான் இருந்தார். மறுநாள் அதிகாலை அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
எம்மிடம் அமெரிக்கா செல்வது தொடர்பில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
இவ்வாறு ஓர் காரியத்தைச் செய்தால் யார்தான் மகிழ்ச்சி அடைவார்கள்.
உண்மையைச் சொன்னால் பசில் ராஜபக்ச தொடர்பில் எனக்கு கடுமையான அதிருப்தியே காணப்படுகின்றது என அனுர பிரியதர்சன யாப்பா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் தினம் இரவு எட்டு மணி வரையில் எங்களோடு பேசிக் கொண்டுதான் இருந்தார். மறுநாள் அதிகாலை அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
எம்மிடம் அமெரிக்கா செல்வது தொடர்பில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
இவ்வாறு ஓர் காரியத்தைச் செய்தால் யார்தான் மகிழ்ச்சி அடைவார்கள்.
உண்மையைச் சொன்னால் பசில் ராஜபக்ச தொடர்பில் எனக்கு கடுமையான அதிருப்தியே காணப்படுகின்றது என அனுர பிரியதர்சன யாப்பா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum