Top posting users this month
No user |
Similar topics
குஷ்பு மீதான வழக்கில் சாட்சி ஆவணங்கள் தாக்கல்
Page 1 of 1
குஷ்பு மீதான வழக்கில் சாட்சி ஆவணங்கள் தாக்கல்
நடிகை குஷ்பு மீதான வழக்கில் சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நடிகை குஷ்பு திருமாங்கல்யத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பது போன்ற படம் வார பத்திரிகை ஒன்றில் வெளிவந்தது.
இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2–வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஜனவரி 9-ந் திகதி மனு தாக்கல் செய்தார்.
அதில் குஷ்பு திருமாங்கல்யத்துடன் ருத்ராட்ச மாலையை அணிந்தது ஆகம விதிகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சரவணபவன், ஆகம விதிகள் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன்படி மனுதாரர் பாலா சாட்சி ஆவணங்களாக பெரிய புராணம், திருவாசகம் மற்றும் சைவ சமய நெறி, ருத்ராட்ச மாலை அணிந்து கொள்ளும் முறை பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற 23–ந் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
நடிகை குஷ்பு திருமாங்கல்யத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பது போன்ற படம் வார பத்திரிகை ஒன்றில் வெளிவந்தது.
இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2–வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஜனவரி 9-ந் திகதி மனு தாக்கல் செய்தார்.
அதில் குஷ்பு திருமாங்கல்யத்துடன் ருத்ராட்ச மாலையை அணிந்தது ஆகம விதிகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சரவணபவன், ஆகம விதிகள் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன்படி மனுதாரர் பாலா சாட்சி ஆவணங்களாக பெரிய புராணம், திருவாசகம் மற்றும் சைவ சமய நெறி, ருத்ராட்ச மாலை அணிந்து கொள்ளும் முறை பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற 23–ந் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum