Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம்
Page 1 of 1
நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம்
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும்.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின் வரிசைக்கு செல்ல நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும்.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின் வரிசைக்கு செல்ல நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில்?
» இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
» 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
» இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
» 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum