Top posting users this month
No user |
Similar topics
69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
Page 1 of 1
69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்கக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
2010ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பதவி வகித்தால் அவர் பூரண ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான 69 உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வாரமளவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பதவி வகித்தால் அவர் பூரண ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான 69 உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வாரமளவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
» ராஜபக்ச ஆட்சியிலிருக்கும் போதே 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்!– ராஜித
» மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
» ராஜபக்ச ஆட்சியிலிருக்கும் போதே 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்!– ராஜித
» மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum