Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தில் கனமழையால் 230 பேர் பலி

Go down

தமிழகத்தில் கனமழையால் 230 பேர் பலி Empty தமிழகத்தில் கனமழையால் 230 பேர் பலி

Post by oviya Sat Nov 21, 2015 2:08 pm

தமிழகத்தில் பெய்த கனமழையால் இதுவரை 230 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விடாது பெய்து வந்த கனமழையால், குளங்கள், ஏரிகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அவர்களை பள்ளிக்கூடம் மற்றும் சமுதாய கூடங்களில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர்.

மழையால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 230 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 53 பேரும், சென்னையில் 30 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum