Top posting users this month
No user |
Similar topics
குளவி தாக்குதல்!- 25 பேர் வைத்தியசாலையில்..! ஒருவர் கவலைக்கிடம்
Page 1 of 1
குளவி தாக்குதல்!- 25 பேர் வைத்தியசாலையில்..! ஒருவர் கவலைக்கிடம்
நுவெரலியா மாவட்டத்தில் ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது தேயிலை மரத்தின் அடிப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 25 பேரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 21 பெண்களும் 4 ஆணும் அடங்குகின்றனர். இதில் ஒரு பெண் தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது தேயிலை மரத்தின் அடிப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 25 பேரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 21 பெண்களும் 4 ஆணும் அடங்குகின்றனர். இதில் ஒரு பெண் தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
» மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
» குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு! ஒருவர் கவலைக்கிடம்
» மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
» குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு! ஒருவர் கவலைக்கிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum