Top posting users this month
No user |
Similar topics
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது
Page 1 of 1
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி முகவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமானது.
கடந்த சில தினங்களில் மாத்திரம் இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த சுமார் 100 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி முகவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமானது.
கடந்த சில தினங்களில் மாத்திரம் இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த சுமார் 100 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
» கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞர் விமானநிலையத்தில் கைது
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
» கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞர் விமானநிலையத்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum