Top posting users this month
No user |
Similar topics
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
Page 1 of 1
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காண முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவ-மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவ-மாணவிகளூம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%, அதில் மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை:
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் 586 பேர் சதம்
586 மாணவ-மாணவிகள் தமிழ் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் சதம்
ஆங்கிலம் பாடத்தில் 644 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 27,134 பேர் சதம்
கணிதப் பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியலில் 1,15,853 பேர் சதம்
அறிவியல் பாடத்தில் 1,15,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் சதம்
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவ-மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவ-மாணவிகளூம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%, அதில் மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை:
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் 586 பேர் சதம்
586 மாணவ-மாணவிகள் தமிழ் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் சதம்
ஆங்கிலம் பாடத்தில் 644 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 27,134 பேர் சதம்
கணிதப் பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியலில் 1,15,853 பேர் சதம்
அறிவியல் பாடத்தில் 1,15,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் சதம்
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்த துபாய்
» 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழகத்திலும், புதுவையிலும் மாணவிகளே முதலிடம்
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
» 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழகத்திலும், புதுவையிலும் மாணவிகளே முதலிடம்
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum