Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்- 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

Go down

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்- 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து! Empty களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்- 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

Post by oviya Thu Apr 16, 2015 1:07 pm

மட்டு. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் 69 வயதான மீன் வியாபாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மீன்பெட்டிகளுடன் பிரதான வீதியில் குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த வேளையில்,மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று துவிச்சக்கரவண்டியில் மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

எனினும் விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாக மோதிய கார் மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





35 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

மாத்தறை தெனியாய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இங்குருபனாகல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, ஓலகந்த என்ற இடத்தில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை உட்பட ஐந்து பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum