Top posting users this month
No user |
Similar topics
ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி நிறைவு: 4,640 இந்தியர்கள் மீட்பு
Page 1 of 1
ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி நிறைவு: 4,640 இந்தியர்கள் மீட்பு
இந்திய கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
ஏமனில் போர்ச் சூழலில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை முயற்சி மேற்கொண்டது.
தற்போது இந்தியர்கள் மீட்கப்பட்டு மீட்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இதில், ஒட்டுமொத்தமாக 4,640 இந்தியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 5,600 பேர் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ஏமனில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இந்தியா திரும்புவார்.
மேலும், இத்துடன் அங்கிருக்கும் நமது தூதரகமும் மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏமனில் போர்ச் சூழலில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை முயற்சி மேற்கொண்டது.
தற்போது இந்தியர்கள் மீட்கப்பட்டு மீட்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இதில், ஒட்டுமொத்தமாக 4,640 இந்தியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 5,600 பேர் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ஏமனில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இந்தியா திரும்புவார்.
மேலும், இத்துடன் அங்கிருக்கும் நமது தூதரகமும் மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
» பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை
» ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள்
» பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை
» ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum