Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்

Go down

காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண் Empty காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்

Post by oviya Thu Feb 26, 2015 1:45 pm

நகை, பணத்துக்காக நான்கு வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கில்லாடி பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை பி.வி.எஸ் நகரை சேர்ந்த சீனிவாசன், கட்டிட காண்டிராக்டர்.

இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி படித்த பட்டதாரி பெண்ணான காயத்ரியை கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு அவளது நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், விசாரித்து பார்த்த போது அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து நகை- பணத்தை ஏமாற்றி அபகரித்துக் கொண்டு என்னை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது 5–வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார், அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து காயத்ரி மீது வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி, அவளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்– தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை– பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரியவந்தது.

இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவள் ஏற்கனவே ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் பற்றியும், அபகரித்த நகைகள் குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum