Top posting users this month
No user |
Similar topics
துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்: வாட்ஸ்அப்பில் வீடியோவை அனுப்பிய வாலிபர்கள் கைது
Page 1 of 1
துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்: வாட்ஸ்அப்பில் வீடியோவை அனுப்பிய வாலிபர்கள் கைது
உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்கள் அதை இணையம் மர்றும் வாட்ஸ்அப்பில் பரவவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஆக்ராவின் எட்மாடவுல்லா என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மாதம் 15ம் திகதியன்று மூன்று இளைஞர்களால் அவரது வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனையறிந்த அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 15 வயது சிறுமியின் பெற்றோரும், சகோதரனும் வெளியே சென்ற நேரத்தில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த பக்கத்து வீடுகளில் வசிக்கும் நரேஷ், ஜெய்வீர், ராஜேஷ் ஆகிய மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அதை காணொளியாக எடுத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அச்சிறுமியும் அதுகுறித்து வெளியே சொல்லவில்லை.
இந்நிலையில் யூடியூப், வாட்ஸ்அப் போன்றவற்றில் அந்த காணொளியினை பரப்பியதால் அந்த சிறுமி நடந்தவற்றை தந்தையிடம் கூறியுள்ளார்.
தற்போது தந்தை அளித்த புகாரின்பேரில் பலாத்காரம், மற்றும் போஸ்கோ சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஆக்ராவின் எட்மாடவுல்லா என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மாதம் 15ம் திகதியன்று மூன்று இளைஞர்களால் அவரது வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனையறிந்த அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 15 வயது சிறுமியின் பெற்றோரும், சகோதரனும் வெளியே சென்ற நேரத்தில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த பக்கத்து வீடுகளில் வசிக்கும் நரேஷ், ஜெய்வீர், ராஜேஷ் ஆகிய மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அதை காணொளியாக எடுத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அச்சிறுமியும் அதுகுறித்து வெளியே சொல்லவில்லை.
இந்நிலையில் யூடியூப், வாட்ஸ்அப் போன்றவற்றில் அந்த காணொளியினை பரப்பியதால் அந்த சிறுமி நடந்தவற்றை தந்தையிடம் கூறியுள்ளார்.
தற்போது தந்தை அளித்த புகாரின்பேரில் பலாத்காரம், மற்றும் போஸ்கோ சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டெல்லியில் இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இரண்டு சிறுவர்கள் கைது
» சிறுமி, கர்ப்பிணி உள்பட பலர் பலாத்காரம்: மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் நடந்த கொடுமை
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
» சிறுமி, கர்ப்பிணி உள்பட பலர் பலாத்காரம்: மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் நடந்த கொடுமை
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum