Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
Page 1 of 1
தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் கீழ் இரண்டரை மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்தால், தேர்தலை நடத்த மூன்று மாத கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தேர்தல் ஆணையாளர் இன்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
தேர்தலில் அரச ஊழியர்களை தவிர ஊடக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பூரண பொது மன்னிப்பை பெற்றுள்ள சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா என இதன் போது கேள்வி எழுப்பட்டது.
அவருக்கு வாக்குரிமை இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குவது குறித்து சட்ட ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்தால், தேர்தலை நடத்த மூன்று மாத கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தேர்தல் ஆணையாளர் இன்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
தேர்தலில் அரச ஊழியர்களை தவிர ஊடக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பூரண பொது மன்னிப்பை பெற்றுள்ள சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா என இதன் போது கேள்வி எழுப்பட்டது.
அவருக்கு வாக்குரிமை இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குவது குறித்து சட்ட ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய
» தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்குமாறு உலமா கட்சி கோரிக்கை
» பா.உ. களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் கலப்பு தேர்தல் முறையை கொண்டுவர சு.க. நடவடிக்கை
» தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்குமாறு உலமா கட்சி கோரிக்கை
» பா.உ. களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் கலப்பு தேர்தல் முறையை கொண்டுவர சு.க. நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum