Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு ஆதரவான சமய நிகழ்ச்சி ஒலி, ஒளிபரப்பை தடுக்க சட்டத்தரணிகள் கோரிக்கை
Page 1 of 1
மஹிந்தவுக்கு ஆதரவான சமய நிகழ்ச்சி ஒலி, ஒளிபரப்பை தடுக்க சட்டத்தரணிகள் கோரிக்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வழங்கும் வகையில் எந்தவொரு வானொலியிலும் தொலைக்காட்சியிலும் சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் விடுக்கப்பட்;டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரிய இந்தக் கோரிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
அதில்ää பெருமளவு பௌத்த மதகுருமாரை கொழும்புக்கு அழைத்து பாரிய பிரித் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக உப்புல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான தேர்தல் ஒன்றுக்காக மகாசங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே இந்த பிரித் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கோரிக்கை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் விடுக்கப்பட்;டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரிய இந்தக் கோரிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
அதில்ää பெருமளவு பௌத்த மதகுருமாரை கொழும்புக்கு அழைத்து பாரிய பிரித் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக உப்புல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான தேர்தல் ஒன்றுக்காக மகாசங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே இந்த பிரித் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதியிடம் பெப்ரல் கோரிக்கை
» காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்!
» வித்தியாவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலகம் விளைவித்தோரை தேடும் பொலிசார்
» காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்!
» வித்தியாவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலகம் விளைவித்தோரை தேடும் பொலிசார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum