Top posting users this month
No user |
Similar topics
பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்திற்குள் உள்வாங்கப்படும்: அமைச்சர் திகா
Page 1 of 1
பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்திற்குள் உள்வாங்கப்படும்: அமைச்சர் திகா
பெருந்தோட்டங்களை உள்ளூராட்சி சபை சட்டத்திற்குள் உள்வாங்கி அவற்றின் சுகாதார, வடிகாலமைப்பு, நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான யோசனை ஒன்றை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அடுத்தவார அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பீ.திகாம்பரம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அக்குறஸ்ஸ ஹூலந்தாவ பெருந்தோட்ட மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண வாய்மூல விடைக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.
பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களே பொறுப்புக் கூறவேண்டும். வரவு-செலவுத்திட்டத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிருக்கின்றோம்.
இதன் போது ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இடையீட்டு, தோட்ட மக்கள் சுகாதார, பொதுவசதிகள் நீர் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். பொருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்தினுள் உள்வாங்கப்படவில்லை.
இதனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதுள்ளது. இதற்காக உள்ளூராட்சி சபை சட்டத்திலுள்ள சில சரத்துக்களை மாற்ற நாம் முயற்சித்தோம். அதனை முன்னெடுப்பீர்களா என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அக்குறஸ்ஸ ஹூலந்தாவ பெருந்தோட்ட மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண வாய்மூல விடைக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.
பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களே பொறுப்புக் கூறவேண்டும். வரவு-செலவுத்திட்டத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிருக்கின்றோம்.
இதன் போது ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இடையீட்டு, தோட்ட மக்கள் சுகாதார, பொதுவசதிகள் நீர் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். பொருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்தினுள் உள்வாங்கப்படவில்லை.
இதனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதுள்ளது. இதற்காக உள்ளூராட்சி சபை சட்டத்திலுள்ள சில சரத்துக்களை மாற்ற நாம் முயற்சித்தோம். அதனை முன்னெடுப்பீர்களா என்று கேள்வியெழுப்பினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உள்ளூராட்சி சபைகள் 15 ஆம் திகதி கலைக்கப்படும்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
» அமைச்சர் டிலான் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை!- அமைச்சர் தலதா அத்துகோரளை
» உள்ளூராட்சி உறுப்பினர்கள் 50 பேர் வியட்னாமிற்கு சுற்றுலா
» அமைச்சர் டிலான் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை!- அமைச்சர் தலதா அத்துகோரளை
» உள்ளூராட்சி உறுப்பினர்கள் 50 பேர் வியட்னாமிற்கு சுற்றுலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum