Top posting users this month
No user |
Similar topics
உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்: ஜெயலலிதா நேரில் ஆறுதல்
Page 1 of 1
உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்: ஜெயலலிதா நேரில் ஆறுதல்
சென்னை ஆர்.கே நகரில் மழை வெள்ளச்சேதங்கள் மற்றும் மீட்புப்பணி நிலவரங்கள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, வீடு மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரண பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.
எனினும் பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு இருக்கிறது. தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, வீடு மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரண பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.
எனினும் பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு இருக்கிறது. தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் : ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்
» ஜெயலலிதா நேரில் ஆஜராக தேவையில்லை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு
» ஆறுதல் மொழிகள்
» ஜெயலலிதா நேரில் ஆஜராக தேவையில்லை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு
» ஆறுதல் மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum