Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை: இந்திய தூதரகம்

Go down

பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை: இந்திய தூதரகம் Empty பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை: இந்திய தூதரகம்

Post by oviya Sat Nov 14, 2015 12:23 pm

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை என்று இந்திய தூதரக துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்திய தூதரக துணைத்தலைவர் மனிஷ் பிரபாத், இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum