Top posting users this month
No user |
Similar topics
எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா
Page 1 of 1
எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா
நாம் எமது சந்ததிக்கான இராச்சியத்தை கட்டியெழுப்புவது அவசியம். எமது அடையாளங்கள் இங்கே பரவிக்கிடக்கின்றன என வடக்கு மகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலைப்பாட்டில் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்து கொண்ட வடக்கு மகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா உரையாற்றும்போது,
நீங்கள் வாழுகின்ற இந்த மண் பாரம்பரியங்களோடு கூடிப்பிறந்தது. இந்த நிலத்தில் நாம் எமது சந்ததிக்கான இராச்சியத்தை கட்டியெழுப்புவது அவசியம்.
எமது அடையாளங்கள் இங்கே பரவிக்கிடக்கின்றன. அவற்றை கண்டு மீட்டெடுத்து எமது சந்ததிகளின் எதிர்காலத்தை நாம் காக்கவேண்டும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி வலைப்பாட்டில் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்து கொண்ட வடக்கு மகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா உரையாற்றும்போது,
நீங்கள் வாழுகின்ற இந்த மண் பாரம்பரியங்களோடு கூடிப்பிறந்தது. இந்த நிலத்தில் நாம் எமது சந்ததிக்கான இராச்சியத்தை கட்டியெழுப்புவது அவசியம்.
எமது அடையாளங்கள் இங்கே பரவிக்கிடக்கின்றன. அவற்றை கண்டு மீட்டெடுத்து எமது சந்ததிகளின் எதிர்காலத்தை நாம் காக்கவேண்டும் என தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா
» நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம்! எவராலும் தடுக்க முடியாது: பிரசன்னா இந்திரகுமார்
» எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கி சுதந்திர எண்ணம் எழாது தடுக்க சிலர் முயற்சி: வடக்கு முதல்வர்
» நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம்! எவராலும் தடுக்க முடியாது: பிரசன்னா இந்திரகுமார்
» எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கி சுதந்திர எண்ணம் எழாது தடுக்க சிலர் முயற்சி: வடக்கு முதல்வர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum