Top posting users this month
No user |
Similar topics
ஒரு கட்டுத்துவக்கும் இரண்டு டிஸ்கோ வலைகளையும் வைத்திருந்தவர் சிறையில்- பாம்பு தீண்டி ஒருவர் மரணம்
Page 1 of 1
ஒரு கட்டுத்துவக்கும் இரண்டு டிஸ்கோ வலைகளையும் வைத்திருந்தவர் சிறையில்- பாம்பு தீண்டி ஒருவர் மரணம்
வெருகல், பூமரத்தடிச்சேனை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் ஒரு கட்டுத்துவக்கும்,இரண்டு டிஸ்கோ வலைகளையும் தம் வசம் வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனுமதியின்றி கட்டுத்துவக்கினை காட்டுக்குச் கொண்டு சென்று மிருகங்களை வேட்டையாடி வந்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கந்தளாயில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்
கந்தளாயில் வயலுக்குச் சென்ற ஒருவர் பாம்பு தீண்டி மரணமடைந்துள்ளார்.
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட டி கண்டப் பகுதியில் விவசாயி ஒரூவர் இன்று அதிகாலை வயலுக்கு நீர் செலுத்துவதற்கு சென்ற போதே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் உள்ளதோடு உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜேயதிலக்க அப்புகாமி வயது 68 என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்மவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அனுமதியின்றி கட்டுத்துவக்கினை காட்டுக்குச் கொண்டு சென்று மிருகங்களை வேட்டையாடி வந்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கந்தளாயில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்
கந்தளாயில் வயலுக்குச் சென்ற ஒருவர் பாம்பு தீண்டி மரணமடைந்துள்ளார்.
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட டி கண்டப் பகுதியில் விவசாயி ஒரூவர் இன்று அதிகாலை வயலுக்கு நீர் செலுத்துவதற்கு சென்ற போதே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் உள்ளதோடு உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜேயதிலக்க அப்புகாமி வயது 68 என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்மவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
» பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு: தீவிர சிகிச்சை
» யாழில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
» பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு: தீவிர சிகிச்சை
» யாழில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum