Top posting users this month
No user |
Similar topics
கோப் அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Page 1 of 1
கோப் அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான கோப் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி பேராசிரியர் நளின் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி தொடர்பிலான மோசடி குறித்து நடத்திய விசாரணைகளின் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாக நளின் டி சில்வா மனுவில் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி தொடர்பிலான மோசடி குறித்து நடத்திய விசாரணைகளின் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாக நளின் டி சில்வா மனுவில் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த நிதி மோசடி குற்றவாளி!- கோப் அறிக்கை
» ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு
» ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து
» ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு
» ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum