Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை நிறைவு
Page 1 of 1
சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை நிறைவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுகளை ஏற்றுக்கொள்வது நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் சார்பில் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகலரும் இம்முறையும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவும் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் சார்பில் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகலரும் இம்முறையும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவும் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலில் போட்டியிட ஐ.தே.கட்சியிடம் வேட்புமனுக்களை கோரும் 7 முன்னாள் அமைச்சர்கள்
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட இடதுசாரிகள் தீர்மானம்
» சுதந்திரக் கட்சியுடன் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதில்லை!– உதய கம்மன்பில
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட இடதுசாரிகள் தீர்மானம்
» சுதந்திரக் கட்சியுடன் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதில்லை!– உதய கம்மன்பில
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum