Top posting users this month
No user |
Similar topics
மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?
Page 1 of 1
மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட மைத்திரி அணியினர் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை மீண்டும் அந்த பதவிக்கு கொண்டு வரும் சதித்திட்டம் ஒன்றை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கொண்டு வருகிறார்.
இது சம்பந்தமாக அவர் பல்வேறு தரப்பினருடன் சுமார் மூன்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிய கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதனடிப்படையில், அவருக்கு எதிராக துரிதமான ஒழுக்காற்று விசாரணை நடத்த கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட மைத்திரி அணியினர் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை மீண்டும் அந்த பதவிக்கு கொண்டு வரும் சதித்திட்டம் ஒன்றை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கொண்டு வருகிறார்.
இது சம்பந்தமாக அவர் பல்வேறு தரப்பினருடன் சுமார் மூன்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிய கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதனடிப்படையில், அவருக்கு எதிராக துரிதமான ஒழுக்காற்று விசாரணை நடத்த கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» கண்டி பேரணியை புறக்கணிக்க அவுஸ்திரேலியா சென்ற மேல் மாகாண முதலமைச்சர்!
» மஹிந்த ஆட்சியில், கொழும்பில் 13 பேர் காணாமல் போயினர்: மேல் மாகாண உறுப்பினர்
» கண்டி பேரணியை புறக்கணிக்க அவுஸ்திரேலியா சென்ற மேல் மாகாண முதலமைச்சர்!
» மஹிந்த ஆட்சியில், கொழும்பில் 13 பேர் காணாமல் போயினர்: மேல் மாகாண உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum