Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சரியான மரியாதை இல்லை: பா.ஜ., தலைவர்களிடம் புலம்பித் தீர்த்த விஜயகாந்த்

Go down

சரியான மரியாதை இல்லை: பா.ஜ., தலைவர்களிடம் புலம்பித் தீர்த்த விஜயகாந்த் Empty சரியான மரியாதை இல்லை: பா.ஜ., தலைவர்களிடம் புலம்பித் தீர்த்த விஜயகாந்த்

Post by oviya Thu Jun 11, 2015 3:17 pm

கூட்டணியில் தொடர்வது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழக பா.ஜ., தலைவர்களிடம் கூறிய தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் சரியான கூட்டணி அமையவில்லை. அதே நேரம், தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்க முயற்சித்தன.

ஆனால், 'ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி சேர மாட்டேன்' எனக் கூறி, பா.ஜ., கூட்டணியை தேர்வு செய்தார் விஜயகாந்த்.

கட்சியின் துரதிருஷ்டம், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. அதனால், தேர்தலுக்குப் பின் பா.ஜ., தலைமையிடத்தில், தே.மு.தி.க.,வை மட்டமாக நினைக்க தொடங்கினர்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் உரிய முறையில் கவனிக்காமல் விட்டதால், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், தமிழகம் திரும்பினார் விஜயகாந்த். அன்று முதல், பா.ஜ., தலைமை மீது, அவர் அதிருப்தியாக உள்ளார்.

மேலும், பா.ஜ., தரப்பில், தொடர்ந்து விஜயகாந்தை எரிச்சலூட்டும் சம்பவங்களே, நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், பா.ஜ., தலைமை மீது, விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர் அவ்வளவு பேரும், எரிச்சலடைந்து உள்ளனர்.

இதையெல்லாம் வைத்து தான், 2016 சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., கூட்டணியை தவிர்ப்பது குறித்து, தே.மு.தி.க., தலைமை யோசித்து வருகிறது.

அதுமட்டுமல்லாது முதல்வர் ஜெயலலிதாவை, முழுவீச்சில் எதிர்க்கும் நோக்கில், அவர் தி.மு.க., நோக்கி நகர திட்டமிட்டுள்ளார்.

தன்னுடைய இந்த உள்ளக் குமுறல்கள் அனைத்தையும், சமீபத்தில் தன்னை சந்தித்த, பா.ஜ., தலைவர்களிடம், விஜயகாந்த் கொட்டி தீர்த்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum