Top posting users this month
No user |
Similar topics
கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
Page 1 of 1
கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக முறையில் கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கொரியாவில் இதுவரை 26,000 இலங்கையர்கள் தொழில்புரிவதாகவும், இவ்வருடத்தின் முதல் பாதியில் மாத்திரம் 5,000 பணியாளர்கள் கொரியாவுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரிய மொழி தகுதிகாண் போட்டிப் பரீட்சை இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள நான்கு மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கௌதமி பாலிகா, அசோகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
கொரியாவில் இதுவரை 26,000 இலங்கையர்கள் தொழில்புரிவதாகவும், இவ்வருடத்தின் முதல் பாதியில் மாத்திரம் 5,000 பணியாளர்கள் கொரியாவுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரிய மொழி தகுதிகாண் போட்டிப் பரீட்சை இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள நான்கு மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கௌதமி பாலிகா, அசோகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
» ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
» சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது
» ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
» சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum