Top posting users this month
No user |
Similar topics
மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை! தற்கொலை செய்ய அனுமதி கோரும் விவசாயி
Page 1 of 1
மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை! தற்கொலை செய்ய அனுமதி கோரும் விவசாயி
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய அனுமதி கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹன்ஸ்பிர் சிங் (50) என்ற விவசாயி ஹிசார் பகுதி காவல்துறை அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், என்னிடமிருந்த 40 ஏக்கர் நிலத்தில் என் மகனுக்கு 11 ஏக்கர் நிலத்தை வழங்கிவிட்டேன்.
மீதமுள்ள 29 ஏக்கர் நிலத்தை என் மனைவியும் அவரது குடும்பத்தாரும் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.
அந்த நிலத்தை பறிக்க முயற்சிக்கும் என் மனைவி குடும்பத்தார் என்னை மன நலம் சரியில்லாதவர் என்று பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
மருத்துவமனையில் எனக்கு இது தொடர்பாக நடந்த சோதனையில் நான் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான் இது தொடர்பாக என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் அளித்தும் இதுவரை எவ்வித பலனுமில்லை.
எனவே நான் தற்கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் பரத்வாஜ் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து பொலிசார் ஏற்கனவே விசாரணையை துவங்கிவிட்டதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹன்ஸ்பிர் சிங் (50) என்ற விவசாயி ஹிசார் பகுதி காவல்துறை அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், என்னிடமிருந்த 40 ஏக்கர் நிலத்தில் என் மகனுக்கு 11 ஏக்கர் நிலத்தை வழங்கிவிட்டேன்.
மீதமுள்ள 29 ஏக்கர் நிலத்தை என் மனைவியும் அவரது குடும்பத்தாரும் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.
அந்த நிலத்தை பறிக்க முயற்சிக்கும் என் மனைவி குடும்பத்தார் என்னை மன நலம் சரியில்லாதவர் என்று பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
மருத்துவமனையில் எனக்கு இது தொடர்பாக நடந்த சோதனையில் நான் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான் இது தொடர்பாக என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் அளித்தும் இதுவரை எவ்வித பலனுமில்லை.
எனவே நான் தற்கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் பரத்வாஜ் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து பொலிசார் ஏற்கனவே விசாரணையை துவங்கிவிட்டதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்
» கெஜ்ரிவால் நடத்திய பேரணியில் பலர் முன்னிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி
» மனைவியின் பிரசவத்திற்கு கூட லஞ்சம்…மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி
» கெஜ்ரிவால் நடத்திய பேரணியில் பலர் முன்னிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி
» மனைவியின் பிரசவத்திற்கு கூட லஞ்சம்…மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum