Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்

Go down

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம் Empty நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்

Post by oviya Fri May 29, 2015 2:13 pm

பாரியளவிலான நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரிவு எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மற்றும் பொலிஸ் மா அதிபர் அனுமதியுடன் இந்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் சட்ட ரீதியாகவே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த மோட்டார் போக்குவரத்து பிரிவு, குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த குற்ற விசாரணைப் பிரிவு போன்ற உருவாக்கப்பட்டதனைப் போன்றே பாரியளவிலான நிதிக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்டவிரோதமான முறையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக நிறுவப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum