Top posting users this month
No user |
Similar topics
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்
Page 1 of 1
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்
பாரியளவிலான நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரிவு எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மற்றும் பொலிஸ் மா அதிபர் அனுமதியுடன் இந்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் சட்ட ரீதியாகவே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த மோட்டார் போக்குவரத்து பிரிவு, குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த குற்ற விசாரணைப் பிரிவு போன்ற உருவாக்கப்பட்டதனைப் போன்றே பாரியளவிலான நிதிக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்டவிரோதமான முறையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக நிறுவப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரிவு எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மற்றும் பொலிஸ் மா அதிபர் அனுமதியுடன் இந்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் சட்ட ரீதியாகவே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த மோட்டார் போக்குவரத்து பிரிவு, குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த குற்ற விசாரணைப் பிரிவு போன்ற உருவாக்கப்பட்டதனைப் போன்றே பாரியளவிலான நிதிக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்டவிரோதமான முறையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக நிறுவப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட மாட்டாது: ஜீவன் குமாரதுங்க
» லலித் வீரதுங்கவிடம் நிதிக் குற்றவியல் பிரிவினர் விசாரணை
» அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை
» லலித் வீரதுங்கவிடம் நிதிக் குற்றவியல் பிரிவினர் விசாரணை
» அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum