Top posting users this month
No user |
Similar topics
யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
Page 1 of 1
யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
யேமனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானங்களை யேமனுக்குள் தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதே இந்த சிக்கல் நிலைக்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
அங்கு ஏற்பட்டுள்ள யுத்த சூழ் நிலையினால் தரை மார்க்கமாகவோ, கடல், வான் மார்க்கமாகவோ நாட்டை விட்டும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும், இந்தியாவும், சீனாவும், இந்தோனேசியாவும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
விமானங்களை யேமனுக்குள் தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதே இந்த சிக்கல் நிலைக்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
அங்கு ஏற்பட்டுள்ள யுத்த சூழ் நிலையினால் தரை மார்க்கமாகவோ, கடல், வான் மார்க்கமாகவோ நாட்டை விட்டும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும், இந்தியாவும், சீனாவும், இந்தோனேசியாவும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
» யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி
» ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
» யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி
» ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum