Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி

Go down

எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி Empty எனது நடத்தையில் சந்தேகமா? கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற மனைவி

Post by oviya Sat Mar 28, 2015 12:22 pm

தமிழகத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டியதால், கணவனை மனைவி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார்.
அரியலூர் அருகே விக்கிரமங்கலம் அடுத்த ஆலவாய் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(41).

இவர்களுக்கு அருள் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணேசன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வழக்கம்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியைத் திட்டினார், இதில் இருவருக்கும் தகராறு முற்றியது, பின்னர் கணேசன் தூங்க சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்து போன சமுத்திரம், அதிகாலை அரிவாளை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

இந்த சம்பவத்தில் கணேசன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum