Top posting users this month
No user |
Similar topics
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
Page 1 of 1
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 500 விசை படகுகளில் கச்சதீவு அருகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போதே குறித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
கடற்படையினர் மீனவர்களிடம் இங்கே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென தெரிவித்து மீனவர்களை தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளனர்.
படையினர் மீனவர்களின் 10ற்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களையும், மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து கடலில் எறிந்துள்ளனர்.
மேலும் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் பட்சத்தில் கைது செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மீனவர்கள் ஆறு பேர் இந்திய கடற்படையினரால் கைது
» கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
» இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
» கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழக அதிகாரிகள்
» இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum