Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தும் சகோதரர்!
Page 1 of 1
பிரதமர் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தும் சகோதரர்!
பிரதமர் மோடியின் அரசை எதிர்த்து நியாய விலைக்கடைக்காரர்களின் கோரிக்கைகளுக்காக அவரது சகோதரர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் மூத்த சகோதரரான பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார்.
இந்நிலையில் நியாய விலைக்கடைகாரர்களின் கோரிக்கைக்காக வியாபாரிகளை திரட்டிய இவர் மும்பை ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த போராட்டத்தின்போது பேசிய பிரகலாத் மோடி, நியாய விலை கடை விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 கார்டுதாரர்களை ஒதுக்க வேண்டும் என்றும், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசு, இதுவரை நிறைவேற்றவில்லை.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது 75,000 நியாயவிலை கடை விநியோகஸ்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க வெற்றிக்காக பணிபுரிந்ததால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை கைப்பற்றியது.
ஆனால், டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து நாங்கள் வேலை செய்ததால் கட்சி படுதோல்வி அடைந்தது.
மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை இனியும் நிறைவேற்ற தவறினால் வர இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியை தழுவும் என்று பேசியுள்ளார்.
மேலும் அரசு அதிகாரிகள் பற்றி பேசுகையில், அவர்கள் பெரிய திருடர்கள், கடைக்காரர்களாகிய நாங்கள் சிறிய திருடர்கள் என்றும் அவர்களது கொள்கைகள் தான் எங்களை திருடர்களாக மாற்றுகிறது எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் மூத்த சகோதரரான பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார்.
இந்நிலையில் நியாய விலைக்கடைகாரர்களின் கோரிக்கைக்காக வியாபாரிகளை திரட்டிய இவர் மும்பை ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த போராட்டத்தின்போது பேசிய பிரகலாத் மோடி, நியாய விலை கடை விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 கார்டுதாரர்களை ஒதுக்க வேண்டும் என்றும், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசு, இதுவரை நிறைவேற்றவில்லை.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது 75,000 நியாயவிலை கடை விநியோகஸ்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க வெற்றிக்காக பணிபுரிந்ததால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை கைப்பற்றியது.
ஆனால், டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து நாங்கள் வேலை செய்ததால் கட்சி படுதோல்வி அடைந்தது.
மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை இனியும் நிறைவேற்ற தவறினால் வர இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியை தழுவும் என்று பேசியுள்ளார்.
மேலும் அரசு அதிகாரிகள் பற்றி பேசுகையில், அவர்கள் பெரிய திருடர்கள், கடைக்காரர்களாகிய நாங்கள் சிறிய திருடர்கள் என்றும் அவர்களது கொள்கைகள் தான் எங்களை திருடர்களாக மாற்றுகிறது எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்: அமெரிக்காவில் இந்திய தாய் நடத்தும் பாசப் போராட்டம்
» பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum