Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு- ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி
Page 1 of 1
கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு- ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி, இரு தினங்களுக்கு முன்னர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பஸன் ராமவிக்ரம என்ற ஊடகவியலாளர் விபத்தொன்றில் நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வெலிகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர் 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இலங்கையின் பிரதான சிங்கள பத்திரிகைகள் இரண்டின் பிரதேச ஊடகவியளாலராக கடமை புரிந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி, இரு தினங்களுக்கு முன்னர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பஸன் ராமவிக்ரம என்ற ஊடகவியலாளர் விபத்தொன்றில் நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வெலிகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர் 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இலங்கையின் பிரதான சிங்கள பத்திரிகைகள் இரண்டின் பிரதேச ஊடகவியளாலராக கடமை புரிந்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
» சம்மாந்துறையில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு
» வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி!
» சம்மாந்துறையில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு
» வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum