Top posting users this month
No user |
Similar topics
புதிய அரசாங்கத்திடம் நீதி வேண்டி முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
புதிய அரசாங்கத்திடம் நீதி வேண்டி முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம்
முன்னிலை சோசலிச கட்சியினர் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்தின் அருகில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போன்று கண்டி மற்றும் பதுளை பிரதேசங்களிலும் முன்னிலை சோசலிச கட்சியினர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
எப்படியிருப்பினும், அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரால் சந்திரத்தின தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போன்று கண்டி மற்றும் பதுளை பிரதேசங்களிலும் முன்னிலை சோசலிச கட்சியினர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
எப்படியிருப்பினும், அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரால் சந்திரத்தின தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியாவுக்கு நீதி வேண்டி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» 9வது திருத்தம் ரணில் – மைத்திரி உடன்பாடு: முன்னிலை சோசலிசக் கட்சி
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» 9வது திருத்தம் ரணில் – மைத்திரி உடன்பாடு: முன்னிலை சோசலிசக் கட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum