Top posting users this month
No user |
Similar topics
தீர்வு இல்லாவிடில் போராட்டம்: ரஞ்சன் ஜயலால் சம்பிக்கவிற்கு எச்சரிக்கை
Page 1 of 1
தீர்வு இல்லாவிடில் போராட்டம்: ரஞ்சன் ஜயலால் சம்பிக்கவிற்கு எச்சரிக்கை
சட்ட விரோதமாக சம்பள அதிகரிப்பை மேற்கொண்ட, கட்டுப்பாட்டு அதிகாரிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சுயரூபத்தை வெளிக்கொணர்வேன்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ரஞ்சன் ஜயலால் இவ்வாறு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் மின்சார சபை கட்டுப்பாட்டு அதிகாரியினால் ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக சம்பள உயர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்டவிரோத சம்பள உயர்வு பிரச்சினையை நிவர்த்தி செய்ய அமைச்சர் காலம் தாமதிப்பதாக தெரிவித்தே ரஞ்சன் ஜயலால் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபை நிர்வாக சேவையினால் 125 சதவீதம் சம்பளம் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடியை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு ரஞ்சன் ஜயலால் கடந்த 5ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை சமர்பித்திருந்தார்.
சிறப்பான ஆட்சி முறைமையை குறித்து பேசும் அரசாங்கம் 40 லட்சத்திற்கு அதிகமான மின் பாவனையாளர்களின் பணத்தை மோசடி செய்யும் கட்டுப்பாட்டு அதிகாரியை தெரிவு செய்து அமைதியாக இருக்க கூடாது எனவும், பாவனையாளர்களுக்காக இந்த ஊழலை உடனடியாக சரிப்படுத்துவதற்கு சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் 16ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காண வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிடில் இம்மாதம் 18ம் திகதி நாடு முழுவதிலுமுள்ள 16 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ரஞ்சன் ஜயலால் இவ்வாறு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் மின்சார சபை கட்டுப்பாட்டு அதிகாரியினால் ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக சம்பள உயர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்டவிரோத சம்பள உயர்வு பிரச்சினையை நிவர்த்தி செய்ய அமைச்சர் காலம் தாமதிப்பதாக தெரிவித்தே ரஞ்சன் ஜயலால் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபை நிர்வாக சேவையினால் 125 சதவீதம் சம்பளம் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடியை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு ரஞ்சன் ஜயலால் கடந்த 5ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை சமர்பித்திருந்தார்.
சிறப்பான ஆட்சி முறைமையை குறித்து பேசும் அரசாங்கம் 40 லட்சத்திற்கு அதிகமான மின் பாவனையாளர்களின் பணத்தை மோசடி செய்யும் கட்டுப்பாட்டு அதிகாரியை தெரிவு செய்து அமைதியாக இருக்க கூடாது எனவும், பாவனையாளர்களுக்காக இந்த ஊழலை உடனடியாக சரிப்படுத்துவதற்கு சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் 16ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காண வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிடில் இம்மாதம் 18ம் திகதி நாடு முழுவதிலுமுள்ள 16 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொலை சூத்திரதாரியை கண்டுபிடிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: கூட்டமைப்பு எச்சரிக்கை
» நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்
» இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
» நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்
» இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum