Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 36 தூதரக அதிகாரிகள் திருப்பி அழைப்பு

Go down

அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 36 தூதரக அதிகாரிகள் திருப்பி அழைப்பு Empty அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 36 தூதரக அதிகாரிகள் திருப்பி அழைப்பு

Post by oviya Fri Feb 06, 2015 1:19 pm

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலை அதிகாரிகள் 36 பேரை திருப்பி அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த 36 பேர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் என தெரியவருகிறது. மேற்படி தீர்மானம் கடந்த 4 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் லக்ஷ்மன் உலுகல்ல, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல உள்ளிட்டோர் திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.

நாடு திரும்ப இவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக நியமனங்களை பெற்ற தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 29 பேர் இதற்கு முன்னர் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சவேந்திர சில்வா உட்பட 57 தூதுவர்கள் திருப்பி அழைப்பு
» பிரதியமைச்சரை மிரட்டிய சீனத் தூதரக உயர் அதிகாரி
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum