Top posting users this month
No user |
Similar topics
இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது
Page 1 of 1
இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது
இலங்கை அகதிகள் தாமாகவே நாடு திரும்புவது தொடர்பில் இன்று புதுடில்லியில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் இருந்து வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமையத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் தமிழக அரசாங்கமும் தமது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் கோரியிருந்தது.
எனினும் இலங்கையில் இன்னும் அகதிகள் இயல்பாகவே திரும்பிச் செல்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் உள்ளவர்களும் இலங்கை அரசாங்கம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இலங்கைக்கு செல்வது ஏற்புடையதல்ல என்று கூறியிருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையிலேயே இன்றைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 304,000 அகதிகள் தமிழகத்துக்கு சென்றனர். இதில் 212,000 பேர் மீளத்திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் தற்போது 102,000 பேர் முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் இருந்து வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமையத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் தமிழக அரசாங்கமும் தமது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் கோரியிருந்தது.
எனினும் இலங்கையில் இன்னும் அகதிகள் இயல்பாகவே திரும்பிச் செல்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் உள்ளவர்களும் இலங்கை அரசாங்கம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இலங்கைக்கு செல்வது ஏற்புடையதல்ல என்று கூறியிருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையிலேயே இன்றைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 304,000 அகதிகள் தமிழகத்துக்கு சென்றனர். இதில் 212,000 பேர் மீளத்திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் தற்போது 102,000 பேர் முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை அகதிகள் பிரச்சினையை தமிழக அரசு திசை திருப்புகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
» 65 இலங்கை அகதிகள் நாளை இந்தியாவிலிருந்து வருகை
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum