Top posting users this month
No user |
இல.கடற்படையினர் தமிழக மீனவர்களை புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு
Page 1 of 1
இல.கடற்படையினர் தமிழக மீனவர்களை புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு
இராமேசுவரம் பகுதியில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற, தமிழக மீனவர்களையும், படகுகளையும், இலங்கை கடற்படையினர் புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இராமேசுவரம் பகுதியிலிருந்து, சனிக்கிழமை காலை 698 படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி, கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 5 சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீன்பிடிப்பதையும், மீனவர் படகுகளையும் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு, படகுகளின் எண்களையும் பதிவு செய்தனர்.
இலங்கை கடற்படையினரின் படம் பிடிக்கும் நடவடிக்கையால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இராமேசுவரம் பகுதியிலிருந்து, சனிக்கிழமை காலை 698 படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி, கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 5 சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீன்பிடிப்பதையும், மீனவர் படகுகளையும் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு, படகுகளின் எண்களையும் பதிவு செய்தனர்.
இலங்கை கடற்படையினரின் படம் பிடிக்கும் நடவடிக்கையால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum