Top posting users this month
No user |
Similar topics
களுவாஞ்சிகுடியில் வீடுடைப்பு சம்பங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் சிக்கினர்
Page 1 of 1
களுவாஞ்சிகுடியில் வீடுடைப்பு சம்பங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் சிக்கினர்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிவிவுக்குட்பட்ட பிரதேசத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒவ்வொன்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஐ போன்கள், நான்கறை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், காணாமல் போயிருந்த 1 இலட்சம் ரூபாயை அவர்கள் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில், ஒரேயிரவில் வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்ணாயக்கவின் கட்டளையின் பெயரில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த மூவரும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தம்பிலுவில், மாமாங்கம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் மூவரும் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒவ்வொன்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஐ போன்கள், நான்கறை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், காணாமல் போயிருந்த 1 இலட்சம் ரூபாயை அவர்கள் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில், ஒரேயிரவில் வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்ணாயக்கவின் கட்டளையின் பெயரில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த மூவரும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தம்பிலுவில், மாமாங்கம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் மூவரும் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடற் கொள்ளையர்கள்
» இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள்
» கஹவத்தை இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூவர் விடுதலை
» இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள்
» கஹவத்தை இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூவர் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum